கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

107 கதைகள் கிடைத்துள்ளன.

சகுனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 13,237

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரவு வந்து சோம்பலை முறிக்கும் நேரம்..நிலாப்பெண் தன் முகத்தை மறைத்து, சூரியன் உதிக்கும் காலைப் பொழுது, பகலவன் ஒளி, பனி...

இலவசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 12,501

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சாரூ..சாரு..எங்க போயிட்டம்மா நீ..இங்க வா..உன் வீட்டுக்காரன் ஏலம் விடாத குறையா கத்திக்கிட்டு இருக்கான்..போயி என்னன்னு கேளு “ என்றார் மரகதம்....

அம்மா வந்தாள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 23,615

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது;...

சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 10,260

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு மங்கலான பிற்பகல்.. !! பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு ஏழெட்டு மலைக் கிராமங்களை இணைக்கும் அந்த பஸ்…. !! “இந்தாம்மா…...

தூண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 10,416

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காவிரிப் பாசனத்திற்கே உரிய பசுமை கொஞ்சம் வெளிறிக் கிடக்க, அடர்ந்த தென்னத்தோப்பின் நடுவே பிரம்மாண்டமாய் உயர்ந்து தெரிந்தது திருவீழிமிழலை சிவன்...

சூரம்பட்டியில் ஓர் இரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 27,692

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல்...

இளையராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 25,009

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி! குரல்...

தந்தை சொல் மிக்க..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 20,098

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன்....

பணம் வந்தால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 15,875

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான். “பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ என்னடா...

அம்மா வாங்கிய பேனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 10,516

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்....