கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

107 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வழிப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 8,787
 

 “ஃபேன் ஆஃப்”. ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன. “லைட்ஸ் ஆன்”. பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன. “ஸ்டார்ட்”. இயக்குனர்…

ஐயே! பொட்டப்புள்ள!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 9,937
 

 ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சி ”ஐயே! பொட்டப்புள்ளடா மருது” சொல்லிவிட்டு சென்றது தெரியும்….

யாரோ யார் அவன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 8,795
 

 ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ”என்ன கலா! புரியாமப் பேசற, எனக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு” என்றான் வாசு. ”பாஷை…

நடக்க முடியாத நிஜம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 13,913
 

 புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரேபானைப் பட்டணத்துக்கு என் எப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்கு முன்னமே…

எலிஸபத் டவர்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 6,715
 

 அன்று வெள்ளிக்கிழமை. ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அந்த அழைப்பு வந்தது. “ராமசுப்பு ஸார்!…

அழகு நிலையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 7,565
 

 நீண்ட நாட்கள் வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பதவி உயர்வுடன், சொந்த…

ஒன்று இரண்டு நான்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 13,962
 

 தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த…

ஆபத் சந்நியாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 8,405
 

 நாராயண அய்யர் அந்த முதியோர் இல்லத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. மனம் எதிலும் ஒட்டவில்லை….

அன்னை இட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 33,082
 

 ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன்….

கருணையின் கண்களை மூடி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 11,304
 

 காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த பிள்ளையார் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்து பார்த்த…