கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 4, 2013

27 கதைகள் கிடைத்துள்ளன.

மழை வருமா? வராதா?

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,522
 

 விஜயபுரி நாட்டின் மன்னர் உக்கிரப் பெருவழுதி, தனது நாட்டில் அதிக வரிகள் விதித்து மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். மன்னரின்…

ஒரு செம்பு நீர்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,488
 

 மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதியும் நேர்மையும் ஞானமும் உள்ள அரசனாகத் திகழ்ந்தான். அவனது…

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,278
 

 கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக்…

ஏக்கத் தீ…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,481
 

 தென்தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமம்.மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. குண்டும் குழியுமாய் மழைநீர் தேங்கி நாற்று நடும் அளவிற்கு…

என் கடமை!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,636
 

 கண்ணபிரான் சிறுவனாக இருந்தபோது பல வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டார். தன்னுடன் வரும் சிறுவர்களுக்கும் தந்து மகிழ்வார். ஒருநாள் கண்ணன்…

மரம்வெட்டியும் தங்க ஊசியும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,965
 

 ஓரு காலத்தில் மரம்வெட்டி ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டித் தன் வாழ்க்கையை ஓட்டிக்…

செலவும் சிக்கனமும்

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,528
 

 ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து விற்பனை…

மங்களம் பாட்டி சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 17,034
 

 அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய…

தேரையின் தோட்டம்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,545
 

 ஊருக்கு வெளியே அழகான தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு எல்லா வகையான மரங்களும் எல்லாவிதமான பயிர் வகைகளும் இருந்தன. தோட்டத்தை…

ஊக்கம்

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,475
 

 தவளைக் கூட்டம் ஒன்று, அடர்ந்த காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தது. போகும் வழியில் ஏராளமான புதர்களும் குழிகளும் இருந்தன. திடீரென்று…