கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,801
 

 மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற… கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக…

கண்ணபிரான் யார் பக்கம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,296
 

 போருக்கு முன்னால் போட்டி… கண்ணபிரான் யார் பக்கம்? குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது…

ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,230
 

 சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்… காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில். இந்தக்…

கண்ணன் சொன்ன கதை

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,004
 

 ‘அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி ஆகிறான்!’ குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந் தனர். பகவான் கிருஷ்ணரின்…

மரணத்தை வென்ற இல்லறத்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,249
 

 துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும்…

கர்ணன் அவதரித்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,876
 

 சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான்….

துளசிதாசரை ஆட்கொண்ட ஸ்ரீராமபிரான்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 7,006
 

 ராமனின் புகழ் போற்றும் புண்ணிய நூல்களில் குறிப்பிடத் தக்கது ராமசரித மானஸ். இதை இயற்றியவர் துளசிதாசர். வால்மீகி முனிவரின் அம்சமாக…

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 12,265
 

 துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த…

‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,198
 

 முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு,…

ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,412
 

 முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து ‘திருமலை முருகன் மணங்கமழ்…