கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 18, 2013

21 கதைகள் கிடைத்துள்ளன.

பாண்டுரங்கனின் திருவிளையாடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 16,677

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார்...

எண்ணெய் தேய்ப்பவன் ‘குரு’ வாக ஆன கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,512

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தி யில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில்...

பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,414

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று...

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,636

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான்....

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,323

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?!...

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,443

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு...

குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,678

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி...

மாலிகன் மதி இழந்த கதை!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,704

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும்...

யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,735

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர். பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன்....

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,453

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச...