கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 17, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 12,161
 

 துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த…

‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,138
 

 முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு,…

ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,368
 

 முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து ‘திருமலை முருகன் மணங்கமழ்…

காயத்ரி மந்திரத்தின் மகிமை!

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,057
 

 மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிமையைச் சொல்லும் ஒரு கதை: முற்காலத்தில் நெல்லையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த…

ராவணன் ஏன் அசுரன்?

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,980
 

 பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது…

நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மமே காரணம்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,244
 

 தர்மருக்கு பீஷ்மர் சொன்னது மகாபாரத யுத்தம் முடிந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கண்டு, தர்மபுத்திரர் கதறினார். “எங்களுக்கெல்லாம் மேலானவரே!…

பாபுவை குணமாக்கிய பாபா!

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,157
 

 மும்பையில், பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதான்; கடவுள் பக்தி மிகுந்தவர். எதிர்பாராத விதமாக இவரின் இரண்டு மகன்களில்…

காமதேனுவின் கண்ணீர் ஏன்?

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,025
 

 திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ”பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர்,…

முனிவருக்கு ஏன் தண்டனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,151
 

 யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர். அவர்களின் தலைவன்,…

பிரகலாதன் செய்த உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,986
 

 பொறுமையும் வேண்டும்… கோபமும் வேண்டும்!’ சந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். உத்தம பக்தனான பிரகலாதனின்…