கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 17, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 15,172

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த...

‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 13,298

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு,...

ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,147

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து ‘திருமலை முருகன் மணங்கமழ்...

காயத்ரி மந்திரத்தின் மகிமை!
0 (0)

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,499

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிமையைச் சொல்லும் ஒரு கதை: முற்காலத்தில் நெல்லையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த...

ராவணன் ஏன் அசுரன்?
0 (0)

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,534

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது...

நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மமே காரணம்!’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,993

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தர்மருக்கு பீஷ்மர் சொன்னது மகாபாரத யுத்தம் முடிந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கண்டு, தர்மபுத்திரர் கதறினார். “எங்களுக்கெல்லாம் மேலானவரே!...

பாபுவை குணமாக்கிய பாபா!
0 (0)

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,575

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மும்பையில், பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதான்; கடவுள் பக்தி மிகுந்தவர். எதிர்பாராத விதமாக இவரின் இரண்டு மகன்களில்...

காமதேனுவின் கண்ணீர் ஏன்?
0 (0)

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,312

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ”பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர்,...

முனிவருக்கு ஏன் தண்டனை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 13,076

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர். அவர்களின் தலைவன்,...

பிரகலாதன் செய்த உபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,766

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொறுமையும் வேண்டும்… கோபமும் வேண்டும்!’ சந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். உத்தம பக்தனான பிரகலாதனின்...