கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 6, 2013

55 கதைகள் கிடைத்துள்ளன.

வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,000

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தான் போவணும்மா…” எரிச்சலாக இருந்தது அவளுக்கு… ‘இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக்...

ஐந்தாவது பெண் !
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 19,447

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு காரில் கிளம்பும்போது எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். அவன் பார்த்த நான்காவது பெண்ணுக்கும், அவனைப்...

வள்ளி அத்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 18,671

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தீபாவளி வரப்போகிறது என்றால், எல்லோருக்கும் ஆனந்தமாக இருக்கும். எனக்கோ வயிற்றைக் கலக்கும். காரணம்… வள்ளி அத்தை! தீபாவளிக்கு முன்னமே எங்கள்...

வைபவி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 24,205

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பைக்கை விட்டு இறங்கி, மது வீட்டின் உள்ளே நுழைந்தபோது, ”இங்க கொடுப்பா…” என்று அவனுடைய கைப்பையை வாங்கிக் கொண்டாள் அம்மா...

தொலைந்து போன தூக்கம் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,022

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தச் செய்தியைக் கேட்டபோது… நான் புத்தகக் கடையில் இருந்தேன். கைப்பேசியைத் துண்டித்து, மனசு அதிர அதிர காருக்கு நடந்தேன். ரொம்ப...

லூசுப் பெண்ணே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 30,263

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தென்மாவட்ட கல்லூரிஒன்றில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஒரு வருடம் ஊருக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்து விவசாயம் பார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை....

பச்சைப் புறா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,564

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்பாவுக்கு நான்கு வாய் சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் என்றிருந்தது. அப்பாவின் வாயைத் துடைத்து, மாத்திரையும், குடிக்க தண்ணீரும் கொடுத்து, படுக்க...

மித்ர தோஷம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,573

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்”குமார்… நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து வர்றாங்க. எனக்கு ஒண்ணும் ஓடாது. நீ பக்கத்துல இருந்தா தைரியமா இருக்கும். வர்றியாடா?” –...

குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 39,282

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு ‘பிக்னிக்’, கோடை விடுமுறைக்கு ‘லாங் டூர்’...

பொங்க சீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,285

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சின்னச் சின்ன கருவேலங்கன்றுகளை குழிகளில் வரிசையாக நட்டுக்கொண்டிருந்தான் ஜெயபாலு. “பொண்ணுக்கு பொங்க சீர்வரிச வைக்க சாமாஞ்செட்டு எடுக்கப்போயிருக்கு உங்கம்மா. ம்…...