கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 8, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

உந்துதல் (அ) ’சடையன்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,161
 

 ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக்…

கைகேயி பிறந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 11,108
 

 கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்!…

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,504
 

 ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த…

அறிவுரை சொன்ன பறவை!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,748
 

 மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான்….

சாதுவாக மாறிய ராட்சசன்

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,394
 

 புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள்….

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,073
 

 பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில்…

சருகினாலும் உண்டு பயன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,252
 

 குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன…