கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

310 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 17,629

 ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது....

மலர் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 19,658

 ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில்...

பெயர்க் காரணம்

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 18,120

 ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு...

மீட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 18,005

 ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார்....

வெள்ளந்தி

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 14,644

 காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை. அந்த...

தலை உருட்டி… (ஆ)தாயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 11,918

 “நான் ஒரு நல்ல சம்பளம் என்று சம்பாதித்து இந்த குடும்பத்திற்கு கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஏதோ இன்று நீ...

அத்தை மவன்

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,608

 காய்ந்து சுருண்டு போன தலை முடி. அழுக்கேறிய புடவை.. உடம்பில், ஒட்டிக் கொண்டிருக்கிற சுருங்கிப்போன சதைக்கு சொந்தக்காரியான பூரணி தனக்குத்தானே...

விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 32,520

 யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி...

மதிப்பெண்ணின் மறுபக்கம்

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,844

 டிரிங்… “”ஏண்டி பப்பி. எழுந்திரு மணியாச்சு பாரு… நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடி”-லைட்டைப் போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா. “”அம்மா…ஃபைவ்...

வேண்டும் வேண்டும்…

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,316

 அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில். எவ்வளவு மாறி விட்டது சென்னை….பூங்கா...