கதைத்தொகுப்பு:விகடன்

722 கதைகள் கிடைத்துள்ளன.

வீரன் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 16,559

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு...

காதலெனப்படுவது யாதெனின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 19,063

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து...

இலையுதிர் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 17,056

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத்...

ஆபீசர் வீட்டு அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 27,542

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஆபீசர் வீட்டு அம்மா உங்களைக் கையோடு அழைச்சுகிட்டு வரச் சொன்னாங்க!” பியூன் சின்னமணி வந்து சொன்னதும் பங்களாவை ஒட்டிய அவுட்...

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 15,416

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு. ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன் வீட்டு...

நெருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 18,119

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான்....

பகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 19,342

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில்...

நாவல் மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 28,106

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்`அவளை இன்று பார்க்க வேண்டும்’ என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப்...

இனிமேல் என்பது இதில் இருந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 27,257

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை....

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 17,636

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பள்ளிக்கூடத்தில் சில வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர். ஆஜானுபாகுவான உயரம், முன் வழுக்கை, பின்னால் முடிக்கற்றை பாகவதர்...