அம்மாயி மனசும், ஆலமர சுருட்டும்



அந்த வீட்டுக்கு நவீன் குடி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. சமீபத்தில் தான் அவனுக்கு வசந்தியோடு திருமணம் ஆகி...
அந்த வீட்டுக்கு நவீன் குடி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. சமீபத்தில் தான் அவனுக்கு வசந்தியோடு திருமணம் ஆகி...
“இந்தக் கிழம் இருக்கு. அந்த மொட்டு. போயிருச்சே…” ஹால் முழுவதும் கசகசவென்று பேச்சு. சாரதா ஓரமாய் சுருண்டிருந்தாள். பெரியவர் வாசல்...
“மதிய உணவுக்கு வாருங்கள்” சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு…வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா, வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து...
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் வாழ்வின் திருப்பங்களில் குளிர், குறி சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும்...
(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களுடன் பாரிஸ்டர்...
அமுதன் 11 வயது நவீனகாலச் சிறுவன். கணிப்பொறி என்ற அந்தக் கறுப்புப் பெட்டியின் ஒளித்திரைக்குள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருப்பான்....
ஆரோன் சுற்றுச்சூழலை அதிகமாக நேசிக்கும் சிறுவன். அவன் பெற்றோர் வாங்கித்தரும் புத்தகங்கள், பெரும்பாலும் இயற்கை சார்ந்தவையே. அன்றும் அப்படியொரு புத்தகம்...
அது ஆப்பிரிக்க கண்டத்தின் துணை சகாரா பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஓர் இடம். மணி நள்ளிரவு 1:30. கறையான்களின் படைத்தளபதியும் அரசனும்...
நாடு முழுவதும் ஒரே பேச்சு… பெரும் பரபரப்பு. கடற்கரைப் பகுதியில் திடீர் திடீர் என விநோதமான உயிரினங்கள் வருகின்றன. மக்களை...
(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 28. தப்பிவிடு...