கதைத்தொகுப்பு:விகடன்

725 கதைகள் கிடைத்துள்ளன.

கீரைத் தண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 10,889

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு...

தாயும் கன்றும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 9,636

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன்...

குமரியின் மூக்குத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 35,734

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான்....

தாரா மை டியர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 46,319

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘றெக்க கட்டிப் பறக்குதடி அய்யாவோட ரிக் ஷா! ஆசையோட, எறிக்கடி அய்யாகூட சவாரி!-ன்னு, ‘தலைவர்’ பாணியிலே பாடி கிட்டே, ரொம்ப...

காதல் 2086
0 (0)

கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 36,748

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா அவனது...

இமயமலை பஸ் டிக்கெட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 27,615

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது,...

குணவேறுபாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 25,911

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல்...

ரோசக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 115,566

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள்....

ஆனைக்கிணறு தெரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 33,867

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று....

பர்மா ராணி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 31,499

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது....