கதைத்தொகுப்பு: விகடன்
கதைத்தொகுப்பு: விகடன்
பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி!
கதையாசிரியர்: பி.ச.குப்புசாமிகதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 16,077
மரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன். என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப்…
கனா கண்டேனடி..!
கதையாசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 16,675
அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன்….
பிரிகூட்டில் துயிலும் விதைகள்
கதையாசிரியர்: பாப்லோ அறிவுக்குயில்கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 12,999
சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய ‘மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும்…
அவளது வீடு
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 23,658
‘வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும்…
காணும் முகம் தோறும்
கதையாசிரியர்: எஸ்.செந்தில்குமார்கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 12,170
ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது….
ஆனந்தி வீட்டு தேநீர்!
கதையாசிரியர்: வா.மு.கோமுகதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 12,172
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி…
அழகான உலகம்
கதையாசிரியர்: ராதா பாலுகதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 16,771
“வனிதா! சாயந்திரம் ஐந்து மணிக்குள் வந்துடும்மா! மறந்துடாதே!” “ப்ச்! மறுபடியும் பெண் பார்க்கும் படலமா? இந்த ஜன்மத்தில் கல்யாணம் நடக்கப்…
நடுநிசி நட்சத்திரங்கள்
கதையாசிரியர்: ஆனந்த் ராகவ்கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 13,343
மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின்…
ஷரோனின் மோதிரம்
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 31,511
கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல்…