கதைத்தொகுப்பு:தினமலர்

513 கதைகள் கிடைத்துள்ளன.

தேர்வு வேண்டாம்!
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,514

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள்...

வெண்ணைச் சிலை
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 16,504

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை....

திருந்திட்டேன்!
0 (0)

கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 16,663

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது...

என்ன பேச்சு பேசினான்!
0 (0)

கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 15,551

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது....

வேரில்லா மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 29,570

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால்...

மனமே கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 27,962

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்....

கோபம் தவிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 26,712

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தன் நண்பனின் மெக்கானிக் ஷாப்பினுள் நுழைந்தான் சங்கர். நிறைய கார்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தன. பானெட்டை திறந்தும், காருக்கு அடியில்...

கடந்து போகும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 25,009

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே...

இருவரும் ஒன்றே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 24,780

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். “”என்னப்பா… நல்லா இருக்கியா… பார்த்து ரொம்ப...

பார்வைகள் புதிது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 26,531

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்என்னால் இதற்கு ஈடு கொடுத்து கொண்டு இனி மேலும் இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி பண்ணித்தான் ஆக வேண்டும்...