கதைத்தொகுப்பு: தினமலர்

493 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பன் தொழில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2024
பார்வையிட்டோர்: 2,083
 

 (2008 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஷட்டரைத் தூக்கிவிட்டு, செருப்பை வெளியே கழட்டி…

ஆ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 8,971
 

 அலறிக்கொண்டு ஒருத்தி ஓடும் சத்தம் கேட்டு எழுந்த வைதேகி, சுரேஷிடம், “என்னங்க என்னங்க எந்திரிங்க, எதோ சத்தம் கேக்குது வெளியில”,…

இடம் மாறும் நியாயங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 7,806
 

 கோவிலை விட்டு வெளியில் வந்ததும், நந்தினியின் கண்கள், அனிச்சையாய் கோவில் எதிர்பக்க சந்தின் மீது பட்டு, லேசான பயத்துடன் திரும்பியது….

தர்ம கணக்கு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 7,821
 

 வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றும் வழுக்கிக் கொண்டு விழ, செருப்பை உதறிய வேகத்திலேயே, தன் வெறுப்பை பதிவு செய்தான், மனோகர்….

பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 7,871
 

 கஞ்சியில், மொட மொடத்த காட்டன் சேலையை சரி செய்தபடி, கண்ணாடியில், தன் பிம்பத்தை பார்த்த யாமினிக்கு, லேசான கர்வம் எட்டிப்…

என்ன மனிதர்களோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 8,805
 

 எட்டு மணி செய்திக்கான நேரம் திரையில், ‘படபட’த்துக் கொண்டிருந்தது. சிப்ஸ் பொட்டலத்துடன், செய்தியை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து கேட்க தயாராக…

படையல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 7,918
 

 “ஷாமியானாவுக்கு பணம் தந்தாச்சா?” கேட்டாள், மீனாட்சி. “ஆச்சு, சந்தியாவின் தம்பி தான் எல்லாத்தையும் பார்த்துக்கறானே,” என்றார், கணேசன். “ப்ளாஸ்டிக் சேர்…

ராசாத் தீ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 7,458
 

 கண்ணுக்கு மை தீட்டி, விசாலமாக்கி, நீண்ட தலைமுடியை வழித்து முடியிட்டு, சுற்றி பூவால் வளையமிட்டாள், ராசாத்தி. நிலைக்கண்ணாடியில் முகம் பார்த்தபோது,…

அக்கம் பக்கம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 15,883
 

 “என்னங்க… என்னங்க…” என, மார்க்கெட்டில் இருந்து ஓடோடி வந்த ரத்னா, வாசலில் செருப்பை அரைகுறையாய் உதறிவிட்டு உள்ளே வந்தாள். படித்துக்…

பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 7,141
 

 நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற…