கதைத்தொகுப்பு: குடும்பம்

8379 கதைகள் கிடைத்துள்ளன.

பெரிய டாக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 4,954
 

 (இதற்கு முந்தைய ‘தேன்நிலா’ கடையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). எனக்கு அப்போது வயது பதினைந்தோ அல்லது பதினாறோ……

மழை பெய்யுது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 7,528
 

 இரவெல்லாம் கண்விழித்து அட்டூழியம் செய்துவிட்டு, அதிகாலையில் நித்திரைக்குச் சென்ற சிறு குழந்தை போல திருச்சி மாநகரம் அமைதியாய் இருந்தது. சூரியன்…

அவசரப்படாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 5,792
 

 கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை….

அடிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 17,775
 

 உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள்….

அப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 15,819
 

 அம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள். ” ஏன்டா. .! சென்னையில்…

தேன்நிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 4,727
 

 என்னுடைய பெயர் சம்யுக்தா. வயது இருபத்திமூன்று. சொந்த ஊர் திம்மராஜபுரம். பாளையங்கோட்டையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். வேலைக்கு செல்லும் ஆர்வம்…

அன்பு மகளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 7,827
 

 அன்புள்ள மகளே ! எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன்….

நந்துவின் தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 17,285
 

 ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும்…

இதைத்தான் இழப்பேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,429
 

 ” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை…

எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,454
 

 செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி…