கதைத்தொகுப்பு: குடும்பம்

8326 கதைகள் கிடைத்துள்ளன.

தெய்வீகக் காந்திமதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 6,102
 

 (இதற்கு முந்தைய ‘சபரிநாதனின் கொக்கரிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இரண்டொரு கணங்கள் பூட்டிய கதவின்மேல் சாய்ந்தபடியே…

தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 14,079
 

 ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது. கதாநாயகி : கல்யாணலட்சுமி களம் : தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு….

ரம்யா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 5,318
 

 கையில் பூக் கூடையுடன் கோயில் பக்கவாட்டில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டில் திரும்பியவளை நெருங்கினாள் அவள். . தொட்டில் கட்டியவளுக்கு…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 4,643
 

 அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 ரெண்டு வேலைகாரிகள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.மேஷ் அவர்கள் ரெண்டு பேருக்கும் அவர்கள் கேட்ட…

சபரிநாதனின் கொக்கரிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 5,691
 

 (இதற்கு முந்தைய ‘காந்திமதியின் சீற்றம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) பத்துமணி ஆனதும் கிளம்பலாம் என்ற எண்ணத்தில்…

மன்னவன் வந்தானடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 9,012
 

 மதுரையும் அதை சுற்றியுள்ள வாழ்க்கையையும் பலரும் பல்வேறு கோணத்தில் அறிந்து இருந்தாலும் , நம் அழகாய் கணிக்கும் தங்கமும் அதை…

தப்பித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 8,383
 

 ”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள்…

சைத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 12,136
 

 ”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர்….

மர்ம நோய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 8,423
 

 வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின்…

புத்தம் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 10,016
 

 ‘புத்தம் வீடு’ நாவலில் ஓர் அத்தியாயம்… வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது!…