கதைத்தொகுப்பு: குடும்பம்

8363 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பு மகளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 7,815
 

 அன்புள்ள மகளே ! எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன்….

நந்துவின் தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 17,258
 

 ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும்…

இதைத்தான் இழப்பேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,416
 

 ” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை…

எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,438
 

 செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி…

தாதாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,828
 

 கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று…

அரையுயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,905
 

 நாலுவேதபதி கிராமம். அக்ரஹாரத்து பெருமாள் கோயில் தெரு, ஆவணி அவிட்டம் நாளில் கூட்டம் களை கட்டி இருந்தது. தாத்தா,அப்பா,பேரன் என…

கதவு தட்டப்பட்டது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,245
 

 யாரது? பயத்துடன் கேட்டாள் மீனா. பதிலில்லை, இவளின் உடல் அப்படியே பயத்தில் குளிர்ந்து விட்டது.மீண்டும் கதவு தட்டப்பட்டது. இவளின் நாக்கு…

ஓசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 16,532
 

 பகல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி…

கடவுள் செய்த குற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 9,595
 

 காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின்…

கோகிலா நைட்டிங்கேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 17,360
 

 சமையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது….