கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

வரதட்சணை கொடுமை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 8,608
 

 திருமணம் முடிந்து, அதற்கான விடுப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்கு வந்த சேர்ந்த புது மாப்பிள்ளை முகேஷிடம். …. ” இது…

அப்பாவுக்காக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 9,415
 

 ஞாயத்துகிழமை காலை பதினொரு மணி “வசந்திமா” னுட்டு வந்த கிருஷ்னமூர்த்தியின் கையில் ஸ்விட்பாக்ஸ் மிச்சர் பூ. அப்பா குரல் கேட்டு…

நான் வாழ்ந்த வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,155
 

 உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள்…

ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 5,360
 

 மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து…

சக்கரம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,172
 

 என் மனைவி சோறு போட… அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து……..

கதம்பமும் மல்லிகையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,577
 

 அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே…

ஆறுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 8,537
 

 இப்டியெல்லாம் நினைச்சு சங்கடப்பட்டுட்டிருந்தோம்னா அப்புறம் மனுஷன் நிம்மதியாவே இருக்க முடியாது…. – சட்டென்று மறுத்தான் சரவணன். பார்வை ஜன்னல் வழியாக…

தலைமுறையின் துக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 8,100
 

 அரக்கோணத்தில் உள்ள நண்பனின் வீட்டுவிஷேச நிகழ்வை முடித்துவிட்டு மாலை தன் நண்பர்களுடன் ஈரோட்டைநோக்கி காரில் பயணித்த ரவி இரவு உணவுக்காக…

வலியும் வடுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 6,340
 

 டாக்டர், இவங்க என் பொண்ணு, கலா. கொஞ்ச நாளா மனதே சரியில்லாம இருக்காங்க!? போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை,…

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 7,979
 

 அந்த வருடத்தின் குளிர்காலம் கடுமையாக இருந்தது. பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே இருந்தது. மூடுபனிக்குள் மூழ்கியது போல் இருந்தது அந்த நகரம்….