3303 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: நர்சிம் கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 12,949
அலைபேசியில் நாம் என்னதான் விதவிதமான ரிங்டோன்கள் வைத்திருந்தாலும், சாவுச் செய்தியைத் தாங்கிவரும் அழைப்பு மணி, சங்கொலியென தனியாக உள்ளுணர்வுக்கு எச்சரிக்கையடித்தே…
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 7,449
குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார்…
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 10,283
கே .வரதராஜனுடன் இரு சந்திப்புகள்: சந்திப்பு 1: ”குழந்தைத் திருமண வயசுன்ன என்ன “ எரிச்சலுடன் கேள்வி கேட்ட அவரைப்…
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 8,103
மனைவி நம்பற அளவுக்கு நேர்மையானவனா, நம்பிக்கையானவனா இருக்க முடியலையேங்கற மன உளைச்சல் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. எனக்கும், மனைவி, பிள்ளைகளோடு…
கதையாசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத் கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 21,405
‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான்….
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 19,693
உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ….
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,842
வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள்…
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 8,280
நண்பகலுக்கு நேர் எதிரான நேரம் அது. எங்கும் அமைதி மொழி மட்டுமே பேசியது. அக்கம் பக்கத்தில் ஒரு சின்ன சிறிய…
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,484
‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான்….
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,836
“”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா. “”என்னடா பூஜாகுட்டி இப்படி…