கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருநாளும் உனை மறவாத..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 17,437

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஒருநாளும் உனை மறவாத” – ஆன்லைன் ரேடியோவில் ஜானகி பாடிக்கொண்டிருக்க, நான் எனது ஹோண்டாவை I-4 ஈஸ்ட் நெடுஞ்சாலையில் விரட்டிக்...

காட்சிப் பிழை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 15,501

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்தக் கடற்கரைச் சாலை வேறு மாதிரியானது. அரசலாற்றங்கரையிருந்து கிழக்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்காக...

ரௌத்ரம் பழகாதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 16,070

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானிலிருந்து சின்னச்சின்ன ஊசிகள் பூமியில் விழுவதுபோல் இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. தூறலில் நனைந்தபடி நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதுமே, தொலைக்காட்சிப்பெட்டி...

நான் பரம்பொருள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2013
பார்வையிட்டோர்: 13,769

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள்...

அல்லேலூயா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 14,725

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி. பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம்...

இருள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 19,531

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருள் கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்னும் யோசனை வந்தது. தோசையா சப்பாத்தியா என்று ஆலோசித்துச் சப்பாத்தி...

அழிக்கவியலாத கறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 16,195

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்என் கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுக்கையின் மேல் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தேன். ஊரடங்கி...

அன்றொரு நாள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 14,750

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை மணி 8.05 “நான் என்ன வேணும்னேவா வர மாட்டேன்னு சொல்றேன், மீட்டிங் இருக்கும்மா புரிஞ்சுக்கோ” “என்னைக்கு இல்லைன்னு சொல்லுங்க...

நில் … கவனி… செல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2013
பார்வையிட்டோர்: 15,901

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூன்று: காதலின் நண்பன் யார்? சந்தேகமென்ன … ‘செல்’தான். ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு அலைவரிசை இருக்கலாம். ஆனால், காதலும் செல்லும்...

ஆழிப்பேரலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 59,659

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன்...