கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

செலவும் சிக்கனமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 15,770

  ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து...

வேட்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 17,078

  வீசியெறிந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும், விஷம் தோய்ந்தக் குறுவாள்களுக்கு ஒப்பானவை என்பதை அறியாதவளல்ல, நீ. வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளா...

மய்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 20,785

  சித்திரை மாதத்து வெயிலை மார்கழியில் உமிழ்ந்த ஒரு மத்தியானப்பொழுதில், முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, ‘மௌத்‘தாகிப் போனார். முக்கியவேலைகளைத்தாண்டி,...

ஜாய்ஸ் அரவாமுதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 18,178

  Cream Center இல் நாகராஜனை எதேச்சையாக சந்தித்தேன். கூடவே ஒரு பதினேழு வயது பெண். அழகாக இருந்தாள். நாகராஜின்...

பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2013
பார்வையிட்டோர்: 14,247

  பரிணாம வளர்ச்சி என்ற சித்தாந்தம் தமிழனுடைய விஷயத்தில் பொய்த்துப் போயிருக்கிறது. எப்படி என்கிறீர்களா?.நம் இனம் மிகமிகத் தொண்மையானதுதானே?. ஆமாம்....

என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 29,506

  “ஐ அம் கோயிங் டு கெட் மேரீட்…. ப்ளீஸ் டோன்ட் ட்ரை டு காண்டக்ட் மீ…. பை பார்...

பயணப்பிழைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 14,740

  நாளைய பொழுதாவது நல்லதாய் விடியும் என்ற ஊக்கத்துடன் உறங்கும் கோடிக்கணக்கான இந்தியப் பிரஜைகளுள் நானும் ஒருவன். பெயர் சரவணன்....

குஞ்சம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,816

  “குஞ்சம்மா’ சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில்...

அன்பின் முகங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,365

  “நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு...

பூக்கள் பூக்கும் தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 28,164

  கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர...