கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

மந்தரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 54,788

  சரயு நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது.அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை.புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப்பொழுது.நதியை ஒட்டிய...

யார் காரணம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 12,358

  “என்ன தம்பிகளா, ரெண்டு நாளா பாக்கறேன், இங்கயே சுத்திக்கிட்டும் தூங்கிகிட்டும் இருக்கீங்க?” என்று ஒரு பத்து பதினோரு வயது...

பிடிபட்டவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 17,399

  ‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது’ வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக்...

உலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2013
பார்வையிட்டோர்: 26,137

  திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று...

டீலக்ஸ் பொன்னி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 15,465

  இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு...

கொடிதினும் கொடியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,757

  கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும்...

சுடுநிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 12,625

  புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும்...

நடுகல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 11,256

  வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில்...

உயிர்ச்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 15,667

  சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது....

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 15,225

  அந்தக் குட்டிகழுகு சும்மா இருக்காது. எப்போதும் எதையாவது தொணதொணவென்று கேட்டுக்கொண்டேயிருக்கும.;; அம்மாகழுகும் முடிந்தவரை குட்டிகழுகின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்;....