கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1430 கதைகள் கிடைத்துள்ளன.

விடாமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,854
 

 வினோத் எண்பது மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். தாமதாகி விட்டது. மேலதிகாரி எர்வின் முதல் நாள் தன்னையும் தன்…

கடைசி வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 28,014
 

 ‘இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு’ என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான். பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல்….

வைகறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 10,765
 

 லொட்டை ஸ்ரீமதியை மறுபடி சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. உலக இலக்கியப் பராமரிப்புப் பேரவை என்று யுனெஸ்கோவின் ஆதரவில்…

தூண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 15,730
 

 குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை…

நாதங்கள் மோதினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 21,873
 

 நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா….

பங்களூர் மெயிலில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,899
 

 பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த…

பாலாமணி அக்காவின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,512
 

 பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர்….

நிர்மால்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,754
 

 அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று! முதல் நாள்தான் மூலவருக்கும்…

இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,300
 

 பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம்…

என் ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 18,015
 

 ‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள்….