கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை
கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை
கடைசி வண்டி
கதையாசிரியர்: அப்பாதுரைகதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 28,014
‘இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு’ என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான். பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல்….
நாதங்கள் மோதினால்…
கதையாசிரியர்: இந்துமதிகதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 21,873
நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா….
பங்களூர் மெயிலில்
கதையாசிரியர்: சாவிகதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,899
பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த…
பாலாமணி அக்காவின் கதை
கதையாசிரியர்: எஸ்.செந்தில்குமார்கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,512
பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர்….
நிர்மால்யம்
கதையாசிரியர்: சுதேசமித்திரன்கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,754
அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று! முதல் நாள்தான் மூலவருக்கும்…
இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…
கதையாசிரியர்: எஸ்.வி.கிருஷ்ணமூர்த்திகதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,300
பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம்…
என் ராஜா
கதையாசிரியர்: அபிராமி துர்காதாஸ்கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 18,015
‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள்….