கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

கொண்டாடினால் தப்பில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,612
 

 காலையில் கண் விழித்ததுமே வீட்டில் வித்தியாசத்தை உணர்ந்தேன். கழுவி, மொழுகி, சீர் செய்து, சந்தன குங்குமம் வாசனை மணக்க, இன்னைக்கு…

புதிதாய் பிறந்தநாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,654
 

 உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்… “”என்ன மகி… உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட…

நீத்தார் கடன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,679
 

 “புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், “புத்திரன்!’ பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்…’ ராமு…

வாசகர் தர்மம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,367
 

 அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில்…

வானம் முடியும் இடம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,724
 

 இந்த வரனாவது, மாலதிக்கு அமைந்து விட வேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொண்டே, அந்த பள்ளிக்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. “ஒரு…

ஒட்டகச்சிவிங்கியின் உதை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,308
 

 வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரம், கணவன் வீடு திரும்பியிருந்தது கண்டு, நிர்மலாவுக்கு வியப்பு. “”என்னாச்சுங்க,” என்று கேட்டபடி, அவனிடம் விரைந்தாள். கட்டிக்…

தகப்பனைத் தேடி…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,602
 

 “”என்னம்மா முடிவெடுத்த?” அப்பா ஆரம்பித்து விட்டார். இனிமேல், விட மாட்டார்; அம்மாவும் சேர்ந்து கொள்வாள். ஏன், ஊர் உலகமே, ஏதோ…

ஒரு அசல் பாத்திரமும், சில கதாபாத்திரங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,585
 

 வீட்டு வேலைகளை, ஒரு வழியாக முடித்து விட்டு, இந்த மாசம், “நீங்களும் நானும்’ பகுதியில் என்ன, முக்கியமான பெண்கள் பிரச்னையைப்…

உறவும் பகையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,617
 

 “”சித்தப்பா…” வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், குரல் கேட்டு நிமிர்ந்தார். விக்ரமைப் பார்த்ததும் கண்களில் கோபம் தெரிந்தது. “”இங்கே…

போதும் என்ற மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,664
 

 தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள்,…