கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

எதிரும் புதிரும்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,188
 

 “”ம்… பேஷன்ட் பேரு சொல்லுங்க,” ரிசப்ஷனில், பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்சு, கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டே இந்தியில்…

அனுபவம் தந்த பாடம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,064
 

 அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி. ஆபீசில் வேலை அதிகம். ஆடிட்டிங் நடக்கிறது. ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான் நவீன்….

குறையும், நிறையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,410
 

 தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்… “”அனு……

தேங்காய்ப் பிச்சை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,671
 

 ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு இறங்குமுன்,…

தலைகீழ் வாழ்க்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,311
 

 “”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான்….

அப்பா

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,287
 

 “டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை….

தாம்பத்யம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,684
 

 “வாசலிலே… உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்… வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்…’ என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம்…

வேஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,150
 

 வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது…

சுடும் உண்மை சுடாத அன்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,550
 

 இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும்…

தொலைந்து போன உறவுகள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,796
 

 ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது…