கதைத்தொகுப்பு: குடும்பம்

8379 கதைகள் கிடைத்துள்ளன.

புயலின் மறுபக்கம்.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2013
பார்வையிட்டோர்: 8,242
 

 பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம். மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள்…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 14,198
 

 விக்ரமின் புத்தம் புதிய அந்த இரண்டு சக்கர வண்டி புயல் போல காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் சட்டென்று ப்ரக் அடித்து…

வானவில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2013
பார்வையிட்டோர்: 24,832
 

 போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி…

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 22,525
 

 சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 14,436
 

 வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே…

அகமும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 14,554
 

 சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு…

கல்யாணியும் நிலாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 15,733
 

 அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன….

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 12,368
 

 பின்னாலிருந்து வந்த வாகனங்களின் சத்தத்தால் பாலு சிலிர்த்து தன்னிலைக்கு வந்தான். வலது கையை முறுக்கி ஸ்கூட்டிக்கு கொஞ்சம் உயிர் கொடுத்து…

மீண்டும் மரிப்பாய் நீ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2013
பார்வையிட்டோர்: 10,533
 

 மேலிருந்து தொங்கும் ஒரு கறுப்பு நிறப் பட்டுச் சேலையைப் போல இருள் மெல்லிய காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தூரத்தே நின்றுக்…

விற்பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 15,381
 

 பன்னிரண்டு மணி வெய்யில் வானத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்க பொத்துக்கொண்டு ரத்தமெல்லாம் உப்பு நீராய் வெளிப்பட்டு வழிவதுபோல…