இளைய பாரதத்தினன்



ஏறக்குறைய ஒருமாத காலம் டெல்லியில் முகாம் செய்திருந்த பின்னர், சென்னையிலிருந்த தம் வீட்டுக்கு அன்றுதான் திரும்பியிருந்தார் திரு. ஆத்மநாதன் ஐ.ஏ.எஸ்….
ஏறக்குறைய ஒருமாத காலம் டெல்லியில் முகாம் செய்திருந்த பின்னர், சென்னையிலிருந்த தம் வீட்டுக்கு அன்றுதான் திரும்பியிருந்தார் திரு. ஆத்மநாதன் ஐ.ஏ.எஸ்….
இன்னும் ஒரு குழந்தைக்குக்கூடத் தாயாகவில்லை அவள்; அதற்குள் அவன் போய்விட்டான்! ‘போய்விட்டான்’ என்றால் அவனா போய்விட்டான்? ‘தர்மராஜன்’ என்ற பெயருக்கு…
நாளை பொழுது விடிந்தால் தீபாவளி. வழக்கத்துக்கு விரோதமாக வெறுங்கையுடன் வேலையிலிருந்து வீடு திரும்பிய வெங்கடாசலத்தைச் சூழ்ந்து கொண்டு, “அப்பா, எனக்குப்…
“டாக்ஸி! ஏ, டாக்ஸி!” எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் நின்று, அங்கே ‘விர், விர்’ரென்று வருவதும் போவதுமாயிருந்த டாக்ஸிக்காரர்களைக் கை…
மொட்டை மாடியிலே காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்து, “ஓர் ஊரிலே ஓர் ராஜாவாம்…” என்று ஆரம்பிப்பாள் பாட்டி. அவள் நீட்டி…
“டேய், உன் அப்பாடா!” என்று தன் சகாக்களில் ஒருவன் தன்னை எச்சரித்ததுதான் தாமதம், அதுவரை கோலி விளையாடிக் கொண்டிருந்த குமார்,…
சொல்வதற்கு மட்டுமல்ல; நினைப்பதற்கே நெஞ்சம் ‘ரஸக் குறை’வாக இருந்தாலும், அந்தக் கடிதம் அவளை அன்று அப்படித்தான் நினைக்க வைத்தது. ‘வாழ்க்கை,…
25 ஜனவரி 1965 பின் இரவு; மணி மூன்று அல்லது மூன்றரைதான் இருக்கும். ‘மூன்றாவது ஷிப்ட்’ வேலை முடிந்து, நான்…
‘லொக்கு, லொக்கு, லொக்கு’…. நெஞ்சைப் பிளக்கும் இந்த இருமல் சத்தம் காதில் விழும்போதெல்லாம் அந்தச் சத்தத்துக்குரிய ஜீவனைக் கடை வாயிலில்…
“அண்ணே ! ஒரு பீடி இருந்தா கொடுக்கிறியா அண்ணே?” என்றான் சின்னசாமி, தான் அணிந்திருந்த சிவப்பு குல்லாயைக் கழற்றித் தலையைச்…