கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,830
 

 கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல்….

கொட்டாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,862
 

 ”யாரு மச்சி போட்ருப்பா?” ”எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?” ”எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.” ”கிரவுண்ட வுட்ட…

பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,818
 

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என்…

நீலவேணி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,114
 

 சமையல் அம்மாதான் என்றாலும் கூடமாடச் செய்யாமல் தீராது. ஐந்து மணிக்கு அலாரம்வைத்து எழுந்தாலும் குளித்து, உடுத்தி, ஒப்பனைகள் செய்து, இரண்டு…

பத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,622
 

 ‘காவேரியில் குளித்தால், பண்ணிய பாவம் போகும்’ என்று யாரோ சொன்னார்கள். ‘சரி, காவேரியில் குளித்துவிட்டு வரலாம்’ என்று காசிக் குப்…

ஆண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 21,244
 

 சென்னை. இரவு. கிழக்குக் கடற்கரைச் சாலை. அந்தத் திறந்தவெளி பாரின் நடுவே, இளம் வயது ஆண்களும் பெண்களும் கட்டிப்பிடி நடனம்…

ராக்கெட் ராணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,242
 

 1. படம்: ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது ‘பளிச்’…

சத்தியம் அஹிம்ஸை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,112
 

 வானொலி நிலையத்தில் பாப்பா மலருக்காக சிறுவர்கள், சிறுமியர்கள் கூடியிருக்க, ரேடியோ அண்ணா ஒரு சிறுமி யைப் பார்த்துக் கேட்கிறார்… ”உன்…

ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,648
 

 கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பிப்ரவரி 13 நள்ளிரவு 11:59:55… 56… 57… 58… 59… 12:00:00. பீப் பீப்… பிப்ரவரி 14….

என்னைப் போல் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,078
 

 அவள் தன் புருசனைப் பார்த்து, “தா… சும்மா கிட!” என் றாள். புருசன், “சீ… கம்னு கிட!” என்றான். அவர்கள்…