கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 8, 2012

23 கதைகள் கிடைத்துள்ளன.

நிராகரிக்கப்பட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,467
 

 கண்களில் பயத்தோடு ஈட்டன் ஹவுஸ் அகதிகள் நிலையத்தில் அவன் நின்றுகொண்டு இருந்தான். அகதிகள் எப்போதும் பயத்துக்கு உரியவர்கள்தான். டோக்கன் நம்பர்…

வெளிய

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 22,756
 

 முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக…

மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,971
 

 சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி, மினி…

சட்லெஜ் நதி அமைதியாக ஓடியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,138
 

 ”பைத்தியக்காரக் கிழட்டு முண்டமே, இரண்டு நாட்களாக உன் தொல்லை தாங்க முடியவில்லை!” என்று கடுங் கோபத்துடன் சீறி விழுந்தான் இன்ஸ்பெக்டர்….

காமூஷியாவும் கருணாகரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,691
 

 ‘எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதை வேறு எழுத வேண்டுமா? என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதைகூட…

புது ராத்திரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,311
 

 இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல் தெறிக்கிறது….

குமரேசன் VII A

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,014
 

 ‘குமரேசன் இன்னிக்கு ராத்திரி கத்திக்கிட்டே ஓடுவான்!’ ‘நிச்சயமா மாட்டான். அவனுக்கு சரியாயிடுச்சு!’ ‘நேத்துதானே ஓடினான். இன்னிக்கு நிச்சயமாத் தூங்குவான். நீ…

பஞ்சவர்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,160
 

 ”டேய், எங்க போற… எங்கடா போற… உன்னத் தான்டா…”- பஞ்சு அக்காவின் குரல் என்னை நிறுத்த, ”வேலைக்குப் போறேன்க்கா!” என்றேன்….

கோடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 15,662
 

 எங்கும் மீன்கள் செத்துக்கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாகக் கட்டிச் சுமந்து திரிந்த…

ரூபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,360
 

  இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக…