கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2012

44 கதைகள் கிடைத்துள்ளன.

மலேசியாவில் தொலைந்த மச்சான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 13,444

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மலேசியா பணத்திற்கு என்ன பெயர் என்று அவனுக்கு ஞாபகம் வரவேயில்லை.டாலர், பவுண்ட் என்ற வார்த்தைகளே ஞாபகத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தன....

அளவுக்கு மீறினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 38,685

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ராகவா, எல்லாம் செஞ்சு மேஜை மேலே வைச்சுருக்கேன். கொட்டிக்கிட்டு ஊர்கோலம் போகச் சொல்லு”. காபி குடித்துக் கொண்டிருந்த ராஜி, மாமியார்...

கீதாச்செடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2012
பார்வையிட்டோர்: 18,688

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த வீட்டினுள் நுழையும்போதே அருவருப்பாக இருந்தது. குப்பென்று அடிக்கும் துர்நாற்றம் குமட்டலெடுக்கிறது.. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது.. என்னதான் தினசரி...

பிரிவோம்… சந்திப்போம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 17,335

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வண்டியை காரிடாரில் நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்ததும், தனிமை என்னை அப்பிக்கொண்டது. இந்த பாழாய் போன பணத்திற்காக என் உயிரின் பாதியாய்...

காசியில் பிடிச்சத விடணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 11,929

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த...

நான் கதை சொன்னால் கேட்காது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 13,663

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மிகச் சிறிய குழந்தை, குழந்தை என்று கூட சொல்ல முடியவில்லை. சிசுபோலத் தெரிந்தது. விஞ்ஞான – உடற்கூற்றியல் விரிவுரைகளின் போது...

சூனியக்காரனின் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 16,096

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கிழக்கு நோக்கி சட சட என சரியும் மெர்தாஜாம் மலை நிதானமாக ஒரு சமவெளியை அடையும் போது அந்தக் கிராமத்தின்...

பைரவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 13,643

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை மெதுவாகப் புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒவ்வொன்றாக விழித்துக் கொண்டு சங்கீதமாகக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தன. அந்தச் சப்தத்தோடு சற்றும்...

வறுமைச் சக்கரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 15,812

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கரிச்சான் கத்திவிட்டது. மூக்கம்மா படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள். முந்தானை விரிப்பில் பிறவிக் கோலத்தில் தூங்கிக்கொண்டுஇருந்த இரண்டு வயது லட்சுமியைத் தூக்கம்...

தட்சணின் 26-வது மரணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 13,549

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?’ என்கிற வாசகத்தோடு தனது...