இருட்டு உலகம்
கதையாசிரியர்: சி.மதிவாணன்கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,476
காலையில் கடையைத் திறந்தபோதே எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. முதலில் காலையில் என்று சொல்வதே தவறு. காலை 9 முதல்…
காலையில் கடையைத் திறந்தபோதே எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. முதலில் காலையில் என்று சொல்வதே தவறு. காலை 9 முதல்…
நடுச்சாமம். கொட்டத்தில் அமர்ந்திருந்த மட்டையனுக்கு எதிரே சிறுமலையில் எரிந்த தீயின் ஜுவாலைகள் தெரிந்தன. உலகின் மௌனத்தில் தீயெழுப்பும் சடசட ஓசையும்…
ஒரு கேள்விதான் அவன் கேட்டான். அவளுக்குக் குப்பென்று வேர்த்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் துவங்கின. ‘இருடா நாயி.. ஒனக்கு இருக்கு’, என்றபடி…
சிந்தாமணிக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. அவள் அப்படி யோசித்தே பார்க்கவில்லை. அருகில் மணியும், மாலினியும் தூங்கிக் கொண்டிருந்தனர். இவளுக்குத்…
சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும். எனக்கும்…
அனுவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. பாலூட்ட வேண்டும். ஆனால், மார்பில் பால் இல்லை. குழந்தை முட்டி…
‘சரி சொல்லு..’ என்றேன். ‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள் என்…
பைக்கில் உங்கள் பின்னே அமர்ந்திருந்த பெண் சட்டென்று உங்கள் கழுத்தில் முத்தமிட்டதுண்டா? அந்த ஈரம் தந்த குறுகுறுப்பில் கவனம் தப்பி…
எல்லாவற்றிற்கும் என் நண்பன் தான் காரணம். நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மற்ற நண்பரக்ள் எல்லாம் இவனைப் பார்த்துக்…
காசுபணம் இல்லாதவர்கள் வாழ்க்கையில், ஆண்-பெண் உறவில் இன்பம் என்பது எந்த அளவுக்கு அர்த்தப்பூர்வமாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மை ஒவ்வொரு…