கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 9, 2012

19 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,096
 

 இடம் : நெரூர், கருர் அருகில் உள்ள சிறிய கிராமம். அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு. எனக்கும்தாம்பா…

நன்றி சொல்லலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,279
 

 “அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்.” “இங்க பாரு, உங்கப்பா எப்ப நல்ல…

ஒரு வாய்ப்பு வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,044
 

 அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ் போட்டியா?….

தூக்கம் நிறைந்த கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,859
 

 “சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப்…

ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,965
 

 குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும்…

அந்நிய தேசத்தில் அழுகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,897
 

 தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில்…

அவர்களுக்குள் இருப்பது அது இல்லை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,822
 

 “நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே அன்பு – கனன்றதடி பெண்ணே ஆயுளைப்…

கத்தாமா எனும் கண்ணீர்க் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 12,848
 

 பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின்…

இது காமம் சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 65,094
 

 வானத்தை அந்நார்ந்துப் பார்த்து-எச்சில் உமிழும் இளமைப் பருவம். சரியென்று நினைத்துக் கொண்டே சின்னஞ்சிறு தவறுகளோடு வாழ்கையை நகர்த்தும் – சபலமான…

தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,058
 

 “ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம்…