கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

கவலையில்லாத மனிதன்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,935
 

 உலகில் கவலையே இல்லாத மனிதன் யாராவது இருக்கிறானா என்றறிய வேண்டும் என்ற எண்ணம் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. அதனால், ஒருநாள்…

புல்லின் விதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,279
 

 அக்பர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். ஐந்து அரசவைப் பிரதானிகளும் அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தனர். அரசர் முன்னே…

யானையும் சுண்டெலியும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,444
 

 காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப்…

புதிய நீதி…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,340
 

 காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான புலி,…

அவசரத்தின் விளைவு!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,243
 

 புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி எத்திப்…

இரண்டு கால் எலி

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,347
 

 வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு…

இந்த நிலையும் மாறி விடும்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,927
 

 ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை. எத்தனையோ…

அவன் அவனாகவே…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,877
 

 வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு…

இருவரின் ஆசைகள்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,651
 

 ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர் அம்மு….