கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2013

26 கதைகள் கிடைத்துள்ளன.

குருவாயூரப்பா… அருள் புரிவாயப்பா!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,002
 

 அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை…

ஏழை பக்தனுக்கு… பொன்னை அள்ளிக் கொடுத்த பெருமாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 15,468
 

 காஞ்சி- ஸ்ரீஅத்திவரதரின் அருளால், வேகவதி நதிக்கரையில் புதையல் பெற்று, சோழப் பேரரசனிடம் இருந்து சிறை மீண்டவர் திருமங்கை ஆழ்வார்! இவருக்கு…

ஏன் நிறைய கடவுள்கள்?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 39,149
 

 பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே…

கெளசிக கோத்திரம் வந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 17,418
 

 இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்’ என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன். சாம்பனின்…

சீதையாக வந்த பார்வதிதேவி!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,880
 

 பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ”ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர…

இந்திரன் வியந்த கர்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 26,039
 

 பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத்…