உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
210 entries.
Jaishankar from Chennai wrote on June 29, 2013 at 8:24 am
Great job! Next Generation should be greatful to you..Jai
S.SANKAR from CHENNAI wrote on June 21, 2013 at 3:20 pm
PLEASE ACCEPT MY SINCERE THANKS TO THE ENTIRE TEAM FOR DEVELOPING SUCH A WONDERFUL SITE.PLEASE INCLUDE THE STORIES OF G.NAGARAJAN INDIRA PARTHASARATHY AND SAA.KANDASAMY.THANKS SANKAR CHENNAI 600034
lalitha venkatesh from chennai wrote on June 16, 2013 at 4:24 pm
surprised to note that the noted writer Sivasankari is left out! would like to know why her stories are not included.
சு.இராஜமாணிக்கம் from கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் wrote on June 15, 2013 at 6:37 am
அண்டனூர் சுரா .
தளம் பார்த்தேன். பாராட்டுகள். ஆசிரியர் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாமே.
ஜீன் கணையாழியில் எனது கதை வந்துள்ளது நெகிழிப்பூ . தளத்திற்கு எடுத்துக்கொள்ளவும். 9585657108
BanooRavi from Singapore wrote on May 19, 2013 at 7:28 am
தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
எஸ்.அர்ஷியா from மதுரை wrote on April 29, 2013 at 9:12 am
உலகில் அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படியோர் அற்புதம் இப்போது நிகழ்ந்திருக்கிறது, சிறுகதைகள் இணையதளம் மூலமாக.அத்தனை படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்
Anand from Mumbai wrote on April 29, 2013 at 3:49 am
It is nice to see many of the short stories, that too of famous writers at one place. Good Work. All the best to you.
அஜேஷ் சுந்தரம் from ப்ளோரிடா மாகாணம், அமெரிக்கா wrote on March 29, 2013 at 3:42 pm
சிறுகதைகள்.காம் தளத்திற்கும், அதன் ஆசிரியர் கார்த்திக் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது அபிமான எழுத்தாளர்களின் கதைகளை உலகின் எந்த மூலையிலிருந்தும் படிக்க ஏதுவாக ஓர் இணையதளத்தை உருவாக்கியதற்க்காக, என் போன்ற எழுத்தாசை கொண்ட வாசகர்களை, அவர்களது படைப்புகளை பதிவதன் மூலம், ஊக்குவிப்பதற்காக 🙂

உங்களது இந்த பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!
தி.ஸ்ரீ. from சென்னை wrote on March 27, 2013 at 4:33 pm
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
srija Venkatesh from Chennai wrote on March 11, 2013 at 4:26 am
சிறந்த சிறுகதைத் தளம். என் போன்ற வளரும் எழுத்தாளர்களுடைய கதைகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய பணி. பல எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது சிறுகதைகள்.காம். நல்ல சேவை. மிகவும் மகிழ்ச்சி , மனமார்ந்த நன்றிகளும் கூட.
s,s.vignesh raj from thanjavur wrote on March 6, 2013 at 8:31 am
thank you
Narendran.M from Tiruppur wrote on March 2, 2013 at 10:12 am
வாசிப்பு ஆர்வம் உள்ள அனைவருக்கும் மிகவும் உதவும் தளம்..நல்ல தமிழ் சிறுகதைகளையும் அதன் ஆசிரியர்களையும் இதன் மூலம் அறிவதில் மிக்க மகிழ்ச்சி.
kalimuthu.R from srivilliputtur wrote on February 26, 2013 at 11:35 am
I like
பார்வதி இராமச்சந்திரன். from பெங்களூரு wrote on February 25, 2013 at 8:47 am
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை.வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
க .தியாகராஜன் from கோவை wrote on February 22, 2013 at 7:34 am
உங்கள் முயற்சி பாராட்டதக்கது
suganthi from arakkonam wrote on February 21, 2013 at 4:29 pm
i m searching for a short story called 'aamai samugamum,oomai muyalgalum' by su. samuthiram. its a very well written social short story....kindly upload it for me...you r doing a great work.hearty wishes to all behind this great effort..
valli raja from chennai wrote on February 21, 2013 at 7:46 am
Already sent my tamil short story "nallathor veenai seithe"and my letter also.But I got information is technical error.my short story in azhahi unicode font.what is the problem.If my story is published in your website Iam very happy.Already my another short story is published in vallammai.com. thank you.
கயல்விழி from கனடா wrote on February 17, 2013 at 12:47 am
ஐயா தங்கள் முற்சி வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி செல்கின்றது.நாமும் அதற்கு ஏற்றால்போல் செல்ல உறுதுணையாக தங்களை போன்றவர்கள் துணை அவசியம்.நான் கனடா நாட்டில் இருப்பவன்.இங்கு இப்படியான இணையத்தளங்கள் வாயிலாகத்தான் நாம் கூடிய பயன் அடைகிறோம்.இங்கு தமிழ் தினசரிகள் கிடையாது.வாரப்பத்திரிகைகள்தான்.அவர்களும் தங்கலால் இயன்றதை செய்கிறார்கள்.தங்கள் பக்கத்தில் வரும் ஆக்கங்களை பிரதி பண்ணும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அவன செய்வீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி
வணக்கம்.
தேவவிரதன் from சென்னை wrote on February 13, 2013 at 2:51 pm
மிக அருமையான முறையில் பலப்பல எழுத்தளர்களின் சிறுகதைகளை தொகுத்து ஏராளமான வாசகர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும், நன்றியும்.
சிவக்குமார் அசோகன் from தஞ்சாவூர் wrote on February 12, 2013 at 1:19 pm
ஏறத்தாழ பத்தாண்டுகளாக பல்வேறு பணிச்சூழல் காரணமாக கதைகள் படிக்காமலும், எழுதாமலும் இருந்தேன். இந்தத் தளம் இரண்டுக்கும் வழி செய்ததை எண்ணி மகிழ்கிறேன். தள ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி!