உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


Write a new entry for the Guestbook

 
 
 
 
 
 
 

Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
222 entries.
தி.ஸ்ரீ. from சென்னை wrote on March 27, 2013 at 4:33 pm
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
srija Venkatesh from Chennai wrote on March 11, 2013 at 4:26 am
சிறந்த சிறுகதைத் தளம். என் போன்ற வளரும் எழுத்தாளர்களுடைய கதைகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய பணி. பல எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது சிறுகதைகள்.காம். நல்ல சேவை. மிகவும் மகிழ்ச்சி , மனமார்ந்த நன்றிகளும் கூட.
s,s.vignesh raj from thanjavur wrote on March 6, 2013 at 8:31 am
thank you
Narendran.M from Tiruppur wrote on March 2, 2013 at 10:12 am
வாசிப்பு ஆர்வம் உள்ள அனைவருக்கும் மிகவும் உதவும் தளம்..நல்ல தமிழ் சிறுகதைகளையும் அதன் ஆசிரியர்களையும் இதன் மூலம் அறிவதில் மிக்க மகிழ்ச்சி.
kalimuthu.R from srivilliputtur wrote on February 26, 2013 at 11:35 am
I like
பார்வதி இராமச்சந்திரன். from பெங்களூரு wrote on February 25, 2013 at 8:47 am
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை.வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
க .தியாகராஜன் from கோவை wrote on February 22, 2013 at 7:34 am
உங்கள் முயற்சி பாராட்டதக்கது
suganthi from arakkonam wrote on February 21, 2013 at 4:29 pm
i m searching for a short story called 'aamai samugamum,oomai muyalgalum' by su. samuthiram. its a very well written social short story....kindly upload it for me...you r doing a great work.hearty wishes to all behind this great effort..
valli raja from chennai wrote on February 21, 2013 at 7:46 am
Already sent my tamil short story "nallathor veenai seithe"and my letter also.But I got information is technical error.my short story in azhahi unicode font.what is the problem.If my story is published in your website Iam very happy.Already my another short story is published in vallammai.com. thank you.
கயல்விழி from கனடா wrote on February 17, 2013 at 12:47 am
ஐயா தங்கள் முற்சி வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி செல்கின்றது.நாமும் அதற்கு ஏற்றால்போல் செல்ல உறுதுணையாக தங்களை போன்றவர்கள் துணை அவசியம்.நான் கனடா நாட்டில் இருப்பவன்.இங்கு இப்படியான இணையத்தளங்கள் வாயிலாகத்தான் நாம் கூடிய பயன் அடைகிறோம்.இங்கு தமிழ் தினசரிகள் கிடையாது.வாரப்பத்திரிகைகள்தான்.அவர்களும் தங்கலால் இயன்றதை செய்கிறார்கள்.தங்கள் பக்கத்தில் வரும் ஆக்கங்களை பிரதி பண்ணும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அவன செய்வீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி
வணக்கம்.
தேவவிரதன் from சென்னை wrote on February 13, 2013 at 2:51 pm
மிக அருமையான முறையில் பலப்பல எழுத்தளர்களின் சிறுகதைகளை தொகுத்து ஏராளமான வாசகர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும், நன்றியும்.
சிவக்குமார் அசோகன் from தஞ்சாவூர் wrote on February 12, 2013 at 1:19 pm
ஏறத்தாழ பத்தாண்டுகளாக பல்வேறு பணிச்சூழல் காரணமாக கதைகள் படிக்காமலும், எழுதாமலும் இருந்தேன். இந்தத் தளம் இரண்டுக்கும் வழி செய்ததை எண்ணி மகிழ்கிறேன். தள ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி!
karuvai su pugazhenthi from karuppur wrote on February 12, 2013 at 9:08 am
நல்ல முயற்சி தொடரட்டும் உங்கள் பணி - புகழ்
மடிப்பாக்கம் ரவி from மடிப்பாக்கம், சென்னை wrote on February 11, 2013 at 1:43 pm
தற்பொழுது எந்த தமிழ் பத்திரிக்கையும் புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை. இப்படி இருந்தால் தமிழில் புதிய முயற்சி என்பதே இல்லாமல் போய் விடாதா? உங்களுடைய இந்த தளம் மிகவும் அருமையான இலக்கியத் தொண்டை செய்வதாகவே நான் நினைக்கிறேன். மாதத்திற்கு இரண்டு சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தருமாறு புகழ பெற்ற எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம்.
R.Nagarajan from Tuticorin wrote on February 8, 2013 at 3:39 pm
It is really amazing. I love this web.
சங்கர் கோட்டாறு from நாகர்கோவில் wrote on January 29, 2013 at 6:06 pm
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
தாரமங்கலம் வளவன் wrote on January 28, 2013 at 4:19 pm
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்
தேமொழி wrote on January 24, 2013 at 4:28 pm
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும்.
அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake.
தங்கள் சேவைக்கு நன்றி.
..... தேமொழி
அமைதிச்சாரல் from மும்பை wrote on January 24, 2013 at 8:54 am
சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.

என்னுடைய கதைகளையும் இங்கே தொகுப்பில் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி. சில நாட்களாய் கதைகளை இங்கே பதிவு செய்வதில் சற்றுச் சிரமம் ஏற்படுகிறது. கவனிக்கவும்.
பி.தமிழ் முகில் நீலமேகம் wrote on January 22, 2013 at 3:13 am
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.