உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


Write a new entry for the Guestbook

 
 
 
 
 
 
 

Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
222 entries.
vinothini from perambalur wrote on September 8, 2014 at 7:43 am
very super
sridhar from chennai wrote on July 29, 2014 at 6:13 am
Sir,4days back I have posted my short story here and same sent through email, but till now it hasn't been displayed, I am curious to know my story status.

Sridhar
Ram Kumar from Kovilpatti wrote on July 24, 2014 at 1:29 pm
I had submitted my story titled "Ennikkai" before 2 days in your Site. Till now, there was no result about whether it is accepted or rejected. Kindly check and let me know.
K G DASS from MANGALORE wrote on July 21, 2014 at 6:51 am
you have doing an wonderful job providing an great stories for the all ages keep doing best wishes for your efforts

Das
kannikovil Raja from Chennai wrote on July 3, 2014 at 4:34 pm
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நானும் பல இதழ்களில் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகிறேன். அதனையும் தங்களின் இதழில் பதிவுசெய்ய வழிமுறைகளைக் கூறவும்.
நன்றியுடன்
- கன்னிக்கோவில் இராஜா
ஆர்.குரு மூர்த்தி from ஈரோடு,தமிழ்நாடு wrote on June 9, 2014 at 10:57 am
இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.
ஆரார் மிதுன் from சென்னை 600086 wrote on May 24, 2014 at 8:28 am
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
கிருபா from பூவிருந்தவல்லி wrote on May 23, 2014 at 11:29 am
அருமை
கிருபா from பூவிருந்தவல்லி wrote on May 23, 2014 at 11:27 am
இந்திரன் வியந்த கர்ணன் அருமை
Praba Ganesh from Germany wrote on May 15, 2014 at 12:50 pm
வணக்கம்,
உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
தயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்துதவுங்கள்.
எனது முகவரி

நன்றி
thozhiyar@gmail.com
எஸ்.சீனிவாசன் from புது தில்லி wrote on April 15, 2014 at 5:51 pm
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
உங்கள் இணையதளம் பார்த்தேன் , மிகப்பெரிய முயற்சி , உழைப்பு, அர்ப்பணிப்பு. வாழ்த்துக்கள்.
ஒரு உதவி!டில்லியில் பணிபுரிவாதல் தில்லியை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.உங்கள் இணைய தளத்தில் பதிவாகியிருக்கும் சிறுகதைகளில் தில்லியைப் பற்றி எழுதப்பட்ட சிறுகதைகள் இருப்பின் அவற்றின் பட்டியல் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இருப்பின் அனுப்பி உதவுக.தில்லியை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள் இருப்பின் அனுப்பினால் மகிழ்வேன் . உங்கள் உதவிக்கு நன்றி!
பி.விமல் ராஜ் from சென்னை wrote on March 12, 2014 at 4:16 am
வணக்கம்!

ஒவ்வொரு கதையை நீங்கள் உங்கள் தளத்தில் பிரசுரிக்கும் போது, அந்த கதையாசிரியர்களின் பெயர், வெளியிடப்படும் தேதி, கதைத்தொகுப்பு, பார்வையிட்டோர் என போடுகிறீர்கள். அத்துடன், கதையாசிரியரின் இணையதளத்தையோ /வலைப்பூவையோ ( இணையதளம் இருந்தால்) வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அவர்களுடைய வேறு சில படைப்புகளையும் சேர்த்து தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்...

அன்புடன்,
பி.விமல் ராஜ்
s.sarath from erode,tamilnadu wrote on January 30, 2014 at 1:32 pm
sir,salute to you because it is one nice opportunity to all story writers.i am also interest in story writing.so please send me your phone number to my mail as saraths1995@gmail.com
அ. ரவி from மடிப் பாக்கம் , சென்னை wrote on January 8, 2014 at 7:08 am
பல சிறுகதைகள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஒருவருடைய கதையைப் பற்றிய மற்றவர்களின் கருத்துகள் தெரிய வருவதே இல்லை. எழுத்தாளர்கள் கூட மற்றவர்களின் கதைகளைப் படித்து விட்டு தங்கள் கருத்துகளைப் பதிவது இல்லை. நம் எழுத்தைப் பற்றிய உண்மையான விமர்சனங்கள் தான் நம்மை உரமிட்டு வளர்க்கும். இதற்கு ஏதாவது செய்யுங்களேன்.

மடிப்பாக்கம் ரவி
ஸ்ரீதேவி மோகன் from சென்னை wrote on December 21, 2013 at 11:03 am
சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விஜய் விக்கி from திருச்சி wrote on December 15, 2013 at 6:11 am
எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரும் ஊக்கம் கொடுத்திடும் தளம்... சிறப்பான இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்... இன்னும் பல உயரம் இந்த தளம் சென்றிட வாழ்த்துகள்...
த.ராஜன் wrote on October 21, 2013 at 6:46 am
அருமையான தளம் வாசகர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக்.
ஆ.சாந்தகுமார் from இலங்கை wrote on October 19, 2013 at 2:23 pm
நான் ஆனந்தவிகடன் பத்திரிகை மூலமாக உங்களின் இணையத்தளம் பற்றி அறிந்து பார்வையிட்டு வருகிறென்.சிறுகதைகளுக்கென்று இப்படி ஒரு இணையதளம் இருப்பது வரவேற்கத்தக்கது.உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
MURUGESWARI from MADURAI wrote on October 14, 2013 at 4:18 am
thankyou
இரா ராஜகோபாலன் from கல்பாக்கம் wrote on September 30, 2013 at 4:42 am
இந்த வலைதளம் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான கதைகளுடன் பாலியல் கதைகளும் இத்தளத்தில் இடம்பெறுவது துரதிருஷ்டவசமானது. எல்லாத்தரப்பினரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற இணையதள ஆசிரியர் நோக்கம் பெருந்தன்மையாக இருக்கலாம் ஆனால் இத்தளம் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பது எனது பணிவான வேண்டுகோள். எனவே பாலியல் பகுதியினை ஒரு தனி தளமாக நிர்வகித்து இவ்வுலகிற்கும் வருங்கால சந்ததியினருக்கும் நன்மை செய்வீர்கள் என நம்புகிறேன்.