சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
210 entries.
sir,salute to you because it is one nice opportunity to all story writers.i am also interest in story writing.so please send me your phone number to my mail as saraths1995@gmail.com
பல சிறுகதைகள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஒருவருடைய கதையைப் பற்றிய மற்றவர்களின் கருத்துகள் தெரிய வருவதே இல்லை. எழுத்தாளர்கள் கூட மற்றவர்களின் கதைகளைப் படித்து விட்டு தங்கள் கருத்துகளைப் பதிவது இல்லை. நம் எழுத்தைப் பற்றிய உண்மையான விமர்சனங்கள் தான் நம்மை உரமிட்டு வளர்க்கும். இதற்கு ஏதாவது செய்யுங்களேன்.
மடிப்பாக்கம் ரவி
மடிப்பாக்கம் ரவி
சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரும் ஊக்கம் கொடுத்திடும் தளம்... சிறப்பான இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்... இன்னும் பல உயரம் இந்த தளம் சென்றிட வாழ்த்துகள்...
அருமையான தளம் வாசகர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக்.
நான் ஆனந்தவிகடன் பத்திரிகை மூலமாக உங்களின் இணையத்தளம் பற்றி அறிந்து பார்வையிட்டு வருகிறென்.சிறுகதைகளுக்கென்று இப்படி ஒரு இணையதளம் இருப்பது வரவேற்கத்தக்கது.உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
thankyou
இந்த வலைதளம் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான கதைகளுடன் பாலியல் கதைகளும் இத்தளத்தில் இடம்பெறுவது துரதிருஷ்டவசமானது. எல்லாத்தரப்பினரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற இணையதள ஆசிரியர் நோக்கம் பெருந்தன்மையாக இருக்கலாம் ஆனால் இத்தளம் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பது எனது பணிவான வேண்டுகோள். எனவே பாலியல் பகுதியினை ஒரு தனி தளமாக நிர்வகித்து இவ்வுலகிற்கும் வருங்கால சந்ததியினருக்கும் நன்மை செய்வீர்கள் என நம்புகிறேன்.
Excellent site for Tamil stories I've ever seen..! Hats off to your efforts Mr. Karthik. So many stories...! Very good and useful service to the Tamil readers, keep it up,.
நல்ல முயற்சி. அருமையான தளம். கண் படுவது போல் பாலியல் கதைகள் எதற்கு? அதுவும் நித்யா என்கிற பெயரில் வெளியான கதைகளில் மிகவும் ஆபாசமான வார்த்தைகள் இருக்கின்றன. இது தேவைதானா இந்த தளத்திற்கு? இந்த தளத்தின் அழகையும் மதிப்பையும் கெடுக்கும் "அந்த" மாதிரி கதைகள் எதற்கு இங்கே? உடனே நடவடிக்கை எடுங்கள்.
super
Arindum Ariyamalum by Anuradha ramanan is superb.
என்னுடைய சிறுகதைகள் இந்த தளத்தில் இடம் பெற்றிருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், இன்றைய நிலையில், இணய தளம் ஒன்றே உலகின் எந்த பகுதியிலும் உள்ள வாசகனை அடைய சிறந்த வழி. ஒரு எழுத்தாளனுக்கு முக்கிய தேவை அவன் எழுத்து பலராலும் படிக்கப்படுவதே. அந்த மிகச்சிறப்பான பணியினை ஆற்றும் கார்த்திக் என்னை போன்ற பல எழுத்தாளர்களின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர் என்றால் மிகையில்லை.
வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல தளம். என் முதல் சிறுகதை இன்று ப்ரசுரிக்கப் பட்டது. இதனைச் செய்ய நான் எடுத்துக் கொண்ட முயர்ச்சிகள் வெகு சுலபமாகவும், எளிமையாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.
மிகவும் பயனுள்ள தளம் ,நன்றியுடன் வாழ்த்துக்கள் .
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களது படைப்பை பலர் அறியும் வண்ணம் வெளிக்காட்ட ஒரு தளம் அமைத்துத் தந்திருப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. அத்துடன் நில்லாது புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் ஒரே இடத்தில் காணச் செய்து அதன் மூலம் புதியவர்களின் எழுத்தாற்றலை மெருகேற்றிக் கொள்ளவும் வழி செய்திருப்பது இன்னும் பாராட்டுக்குரியது. ப்
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய தளம். தமிழின் மீது ஆர்வம் கொண்டவர்களின் திறமைகளை உலகம் அறிய செய்கிறீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.
தமிழுக்கான சேவை தொடரட்டும்.
நன்றி
தமிழுக்கான சேவை தொடரட்டும்.
நன்றி
இது ஒரு அருமையான முயற்சி.இணையம் இல்லாது இனி எதுவுமில்லை என்ற கால கட்டத்தில் இந்த சிறுகதைகள் தளம் இணையத்தில் புலங்குபவர்களுக்கு ஒரு பொக்கிசம். வளரும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்.
The 2 stories by Ms.Banu Ravi is good. Nidarsanam.
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. நீண்ட நாளுக்குப் பின் சிறுகதை வடிவில் ஒரு படைப்பைப் படைத்து, அது எனது வலைத்தளத்திலும் எழுத்து.காம்- லும் பதிவு செய்து சில நாள்களுக்கு முன் வெளியிட்டேன். அதனை வெளியிட கேட்டுக்கொள்கின்றேன். தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும் ,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.