கதையாசிரியர்: வ.ஸ்ரீநிவாசன்

16 கதைகள் கிடைத்துள்ளன.

காண்பதும், கேட்பதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 556

 “கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்கிறார்கள். இந்த விசாரிப்பது என்கிற விஷயம்தான் பிரச்னை....

தீட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 458

 எதிர்ச் சாரியிலிருந்த ‘ரிக்ஷா ஸ்டாண்டி’லிருந்து எதற்காக பலர் தன் வீட்டை நோக்கி ஓடுகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. இன்னும் ஐம்பதடி...

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 2,081

 சுகுமாரனும், அவன் மனைவி மனோரமாவும், தாயார் பகவதியும் அந்த ஊரை அடைந்து கோவிலை நெருங்கியபோது மணி பத்து ஆகிவிட்டது. நல்ல...

எமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 9,684

 எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம்....

வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 11,031

 கோபால்சாமிக்கு நிரந்தரமாக இரண்டு குறைகள் இருந்தன. முதலிலெல்லாம் அவை குறித்து கூச்சமும் வருத்தமும் அதிகம் பட்டிருக்கிறான். மெல்ல மெல்ல வயதாக...

சருகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 10,283

 பால கிருஷ்ணன் டி.வி.எஸ். 50 யை நிறுத்தி விட்டு குழந்தை பிரியாவை இறக்கி விட்டான். அதற்கு இன்னமும் தூக்கம் முழுவதுமாகக்...

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 10,432

 சுரேஷுக்குத் தூக்கம் வரவில்லை. விஜய் நாளை ஊரை விட்டே போகிறான். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆகி விட்டது. ஆனால் தூக்கம்...

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,741

 வலுவான அடர்த்தியான கனமழை. மூன்று நாட்களாக விட்டுவிட்டும் இன்று காலையிலிருந்து ஓயாமலும் பெய்து கொண்டிருந்தது. திருவல்லிக்கேணி சமுத்திரக் கரையில் எண்பது...

தர்ப்பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 8,615

 வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன்...

சூரிய நமஸ்காரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 8,414

 சடகோபன் இருபத்து மூன்று வயது வரையிலும் தீவிர முருக பக்தனாக இருந்தான். வைணவக் குடும்பத்தில் இது அரிது என்றாலும் அவன்...