கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
பூமராங்
கதையாசிரியர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 24,864
நடராஜன் என்றாலே அந்த வட்டாரத்தில எல்லாருக்கும் தெரியும். வயது என்னவோ நாற்பந்தைந்து தான் ஆகிறது ஆனாலும் சிறந்த பக்திமான் ,…
ஊருக்கு உபதேசம்…
கதையாசிரியர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 27,614
என் நண்பன் சரவணபிரசாத் இருக்கிறானே சரியான இலக்கியப் பைத்தியம். நானும் புத்தகங்கள் படிப்பதுண்டு . வார, மாதப் பத்திரிக்கைகள் ,…
மூட்டைப்பூச்சியும் கடவுளும்
கதையாசிரியர்: தி.ஜ.ரகதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 28,699
எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர?…
குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட்
கதையாசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 24,783
நானு, குண்டாம்புலக்காயன், ராக்கியூட்டு தம்பிராசு மூணுபேருந்தான் கூட்டாளிங்க. மாரியாநோம்பிக்கி பஞ்சாயத்துப்போர்டு ரேடியோச்செட்ல அம்மணப்படமோட்டி ஊருக்கவுண்டங்கிட்ட மாட்னதுக்கப்புறம் பெருஞ்செட்லயிருந்து நாங்க பிரிஞ்சிகிட்டம்….
அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்
கதையாசிரியர்: அப்புசாமி, ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமசாமிகதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 50,606
பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட் அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து…
நியுட்டனின் மூன்றாம் விதி
கதையாசிரியர்: அரவிந்த் மனோகதைப்பதிவு: October 20, 2013
பார்வையிட்டோர்: 15,369
“வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும்…
பத்ம வியூகம்
கதையாசிரியர்: மனோவசந்த்கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 17,910
ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. மேலும், நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவ மனைகளில்…
மச்சினனுஙக மாறிட்டானுக…
கதையாசிரியர்: அப்புசாமி, ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமசாமிகதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 40,264
காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி…