கதைத்தொகுப்பு: நகைச்சுவை

852 கதைகள் கிடைத்துள்ளன.

வேதாளம் சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 23,838
 

 எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்;…

திருக்குறள் குமரேச பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 20,765
 

 நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்லுகிறார்களே, ‘உயிர்க் காலேஜ்’, ‘செத்தக் காலேஜ்’ என்று – சென்னையில்…

டேவிட்டின் மர்மக்கொலைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 19,916
 

 டேவிட் கல்லூரி முடித்து வேலை தேடுகிறேன் என்ற போர்வையில் பொழுதை போக்கும் ஒரு பட்டதாரி. இவனெல்லாம் டிகிரி முடிபானென்று யாரும்…

திருக்குறள் செய்த திருக்கூத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 19,650
 

 துப்பறியும் இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ் என்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம்; அது ஒரு குற்றமல்ல – இரகசியப்…

கொம்பியூட்டர் விற்பனைக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 22,156
 

 இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை அவகொஞ்ச…

இன்னொரு குதிரை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,252
 

 குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து…

மீண்டும் ஒரு ப்ரியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 23,484
 

 கரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை…இரவு 10 மணி…என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த…

மாலுவும், வம்சாவளி(லி)யும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 22,007
 

 “மாலுக்குட்டி இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ அவா…

வடக்குப்பட்டி ராமசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 20,656
 

 “என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது பண்ணிட்டாங்களா ?”, டீ குடித்தபடி சிங்கப்பூரான் வீரமுத்து பேச்சை தொடங்கி வைத்தார்….

புதிதாக ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 25,402
 

 விடிந்து கண் விழித்தபோது , “அப்பாடா…’ என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து…