கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

ரே…குரசோவா…மற்றும் சில பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 27,687

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இயற்பெயர் குமரேசன். அறையில் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தால், ‘அபராஜித் செல்வா’ என பக்கம் பக்கமாக எழுதியிருக்கும். போன வாரம்...

நல்ல டாக்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 23,135

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ” என்னப்பா ஆச்சு? நடந்தா கூடவே வருது டாக்டர்! எதுப்பா? ஒடம்புதான் டாக்டர் அப்படியா?...

மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 24,045

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்`என்ன கொடுமை சார் இது?’ – சினிமாவில் ஓர் நகைச்சுவை நடிகர் சொல்லும் வசனம் இது. அதை நானும் சொல்ல...

டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 24,264

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல்...

ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 22,946

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொல்றே,உன்னைய நம்பித்தானே...

ராமசுப்புவும் கோர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 20,915

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“மை லார்ட் என் கட்சிக்காரர் தவறுதலாகத்தான் அந்த மனிதரை அடித்துவிட்டார் என்று பல்வேறு சாட்சிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது,...

அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 20,116

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர்...

ஐயனுக்கே ஆதார் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 23,667

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார்“ “தம்பூரா இசையோடு “நாராயணா, நாராயணா, நாராயண” நாரதரின் குரல் ஒலிக்கிறது சிவபெருமான் தியானத்திலிருந்து எழவில்லை “விடாமல்...

காலாவின் கட்டளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 23,173

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற...

ஆனைமுகதோனே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 31,798

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த ஊரில் ஒரு அரசமரம் ஒன்று இருந்தது. அதன் அடியில் ஒரு சிறிய பிள்ளையார். அசரமரத்தை சுற்றிக்கொண்டு போனால் பின்புறம்...