கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

வியாபாரம்னா வியாபாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 17,534
 

 சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான்…

சில உரிமைகள், உரியவருக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 16,570
 

 வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால்…

மனவேலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 30,115
 

 கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர்…

அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 30,786
 

 அந்த பங்களாவின் வெளியில் புல் வெளி இருந்தது. காலைத் தென்றல் இதமாக இருந்தது. பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார்…

வசந்தகுமார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 13,353
 

 “ஏம்மா திலகா, புது கணக்கு ஆசிரியர் வசந்தகுமார் எப்படி? நல்லா பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?” தலைமையாசிரியர் தன் மகளைக் கேட்டார்….

பார்வைகளும் போர்வைகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 19,997
 

 எனக்கு கல்யாணம் கைகூடி விட்டது. இனி யாரும் என்னை கேலியாக பார்க்க முடியாது. அடுத்தவர்களுடைய கணவன்மார்கள் தரிசு நிலம் என்று…

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 16,947
 

 வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும்,…

நல்ல இடத்து சம்மந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 12,792
 

 நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே…

இலட்சிய அம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 7,769
 

 கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள். கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின்…

கதையாம் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 22,224
 

 “டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ… பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்”…