கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

தியாகம்

கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 8,079
 

 வழக்கத்திற்கு மாறாக அன்று செசன்ஸ் கோர்ட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரிசை கிராம மக்கள் வீர நரசிங்க அவதாரம்…

ஒரு செல்லகதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 36,558
 

 செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத்…

மாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 15,963
 

 1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச…

தொடரும் பயம்!

கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,174
 

 விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும்…

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 14,980
 

 வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த…

என் கடைசிக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,707
 

 என் அன்புள்ள காதம்பரி வாசகர்களுக்கு, நலம்தானே ? கடந்த மூன்று வருடங்களாக நம் காதம்பரியில் அவ்வப்போது தரமான சிறுகதைகளை எழுதிவரும்…

நிறம் மாறும் மனசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 12,867
 

 “”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின்…

வெள்ளை யானை வெளியேறுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 14,388
 

 ‘கடவுளே காப்பாத்து’னு ராதாரவி அலர்றாரு. உடனே பிசாசு ஜன்னல் வழியே வந்து ஹீரோவைக் காப்பாத்துது. கூப்பிட்டது கடவுளை… வந்தது பிசாசு!’…

பக்கத்து அறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,619
 

 வழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது….

தேர்த்தச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 14,537
 

 கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து…