கதைத்தொகுப்பு: விகடன்

608 கதைகள் கிடைத்துள்ளன.

இது அரசியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 11,695
 

 “என்ன பஸவப்பா… நம்ப கட்சியிலே வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனை செய்துகிட்டிருக்காங்களே… தலைவர் கிட்டே உன்னோட மனுவைக் கொடுத்தியா…?” என்று கேட்டுக்…

சில உரிமைகள், உரியவருக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 16,517
 

 வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால்…

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 16,892
 

 வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும்,…

அசோகர் கல்வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 13,792
 

 எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர்…

ஓலைக் கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 22,935
 

 அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான்…

ஒரு எலிய காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 34,015
 

 கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்…

செங்கோட்டை பாசஞ்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 27,052
 

 லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்…

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 15,883
 

 அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம்…

பதினோராவது பொருத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2013
பார்வையிட்டோர்: 39,898
 

 இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட…

மயில்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2013
பார்வையிட்டோர்: 14,320
 

 துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு…