கதைத்தொகுப்பு: விகடன்

605 கதைகள் கிடைத்துள்ளன.

சவீதாவும் அவளது இரு அக்காக்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 18,055
 

 “அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற…

மல்லிகா அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 74,963
 

 “டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க….

நிலம் எனும் நல்லாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 16,647
 

 சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?” ”இல்லையே, இது என்ன கேள்வி?”…

பெருந்தவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,503
 

 மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக்…

சந்தானத்தின் மாடி வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,748
 

 புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின்…

மழைக் கஞ்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 12,246
 

 ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை…

அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 23,408
 

 பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சைக்காகத்தான் முதன்முதலாக எங்களுக்கு ‘அங்க அடையாளம்’ எடுத்தார்கள். ”எல்லாரும் ரெண்டு அடையாளங்கள பாத்து வெச்சுக்கோங்க. இங்க…

மனைவியின் அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,149
 

 பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும்…

ஆனந்தவல்லியின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 55,786
 

 எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான,…

லூஸு ஓனர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 10,961
 

 தூரத்தில் ஈஸ்வரன் வருவதைக் கண்டதும் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமாகக் கணக்கு நோட்டுக்குள் ஒளித்துவைத்தேன். ”யேண்ணே……