கதைத்தொகுப்பு: தினமலர்

492 கதைகள் கிடைத்துள்ளன.

நரியின் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 19,810
 

 ஒண்டிபுதர் காட்டில் வசித்த நரிகளில் ஒன்று தந்திரம் மிக்கது; அதன் பெயர் நீலன். காட்டில், எல்லையை வகுத்து, சிறிய விலங்குகளை…

எங்கேயும் கேட்காத குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 76,425
 

 அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க… அப்பப்ப இந்த மர்ம…

வ‌ருவாரா மாட்டாரா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 19,380
 

 “கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள்…

ரசவாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 30,925
 

 “வாங்க சார்.. வாங்க சார்… வாங்க சார்”னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, “சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு”…

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 16,333
 

 “சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க… பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா… ஒரு மணி…

பாலக்காடு ஜோசியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 21,778
 

 “வங்கி மேலாளருக்கு வணக்கம். நான் நமது வங்கியின் பல நூறு வாடிக்கையாளர்களில் ஒருவன். உங்களுக்கு மிகவும் பழக்கமானவன். இந்தக் கடிதத்தில்…

சுயம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 16,198
 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை…

நண்பேன்டா!

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 24,137
 

 வேலை கிடைக்காத காரணத்தால், மன உளைச்சலில் தவித்த, சுந்தர், அம்மா ராஜம் கொடுத்த காபியை குடித்தவாறே, ”இன்னிக்கு போற இடத்திலேயாவது,…

அந்திம கிரியை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 31,369
 

 டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர் தபால்…

மாற வேண்டிய மனங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 27,213
 

 தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து, வரகூரில் இறங்கினேன்; வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்…