கதைத்தொகுப்பு: தினமலர்

492 கதைகள் கிடைத்துள்ளன.

மரு(று)மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 9,607
 

 “வா கோமதி… நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா…” வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை,…

இலக்கணத்தில் வாழு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 8,394
 

 கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள்…

டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 18,015
 

 “ஹெல்மெட் போட்டுக்கோ, வண்டியை ஸ்ட்ராட் பண்ணறதுக்கு முன்னாடி ஸ்டேண்டை எடுத்துடு” அம்மா மனப்பாடமாய் ஒப்புவிப்பது போல் இருந்தது பிருந்தாவுக்கு. அம்மா…

அம்மா என்றால் அன்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 19,485
 

 பல பலவென பொழுது விடியும்போது, ராஜாவின் கார், காரைக்காலைத் தாண்டி, திருமலைராயன் பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. “இந்தப் பக்கம்…

திலகாவும்…மாலாவும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 14,894
 

 “மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , “இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள…

அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 13,589
 

 “ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்…” அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது.. ‘யாரா இருக்கும்’.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன்….

காலுக்குச் செருப்பாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 10,302
 

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என்…

ஈரத்துணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 10,028
 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அன்று அலுவலகப் பவுர்ணமி நாள். ஆனாலும்…

சோறு முக்கியம் பாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 10,819
 

 “அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?” “தெரியல சார்.. நான்…

ஈரம்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 16,312
 

 மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில்…