கதைத்தொகுப்பு: தினமணி
கதைத்தொகுப்பு: தினமணி
அட்டிகை எங்கே..?



அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின்…
மாற்றம் மட்டுமே மாறாதது!



அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய…
பாலங்கள் அற்ற நதி!



இரண்டு நாளுக்கு ஒருமுறை பிரேமா பேசுவாள். அவரது மருமகள். அப்புறம் போனை வாங்கி மகன் ரமணன் பேசுவான். அவருக்கு பிரேமாவுடன்…
சாபம் நீங்கியது



‘வள்ளிக்கண்ணுவை காணோம்’ எனும் செய்தியோடுதான் அந்த மலைக்கிராமத்தின அன்றைய பொழுது புலர்ந்தது. மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையே, மிக அடர்த்தியான காடுகளால்…
அம் மா மரம்



“டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்” என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன…
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்



இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக்…
பேரம்



பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு,…
கற்றது ஒழுகு



“சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம்…
எங்கிருந்தோ வந்தான்



(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னல் காற்று வீசுவது நின்று சுமார்…