கதைத்தொகுப்பு: தினமணி

632 கதைகள் கிடைத்துள்ளன.

அட்டிகை எங்கே..?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 5,963
 

 அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின்…

மாற்றம் மட்டுமே மாறாதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,816
 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய…

பாலங்கள் அற்ற நதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 5,475
 

 இரண்டு நாளுக்கு ஒருமுறை பிரேமா பேசுவாள். அவரது மருமகள். அப்புறம் போனை வாங்கி மகன் ரமணன் பேசுவான். அவருக்கு பிரேமாவுடன்…

சாபம் நீங்கியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 4,337
 

 ‘வள்ளிக்கண்ணுவை காணோம்’ எனும் செய்தியோடுதான் அந்த மலைக்கிராமத்தின அன்றைய பொழுது புலர்ந்தது. மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையே, மிக அடர்த்தியான காடுகளால்…

அம் மா மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 5,402
 

 “டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்” என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன…

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 4,843
 

 இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக்…

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 10,103
 

 பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு,…

கற்றது ஒழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 8,433
 

 “சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம்…

எங்கிருந்தோ வந்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 13,737
 

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னல் காற்று வீசுவது நின்று சுமார்…

புதிய கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 14,339
 

 1 அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது,…