கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 9,579
 

 பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது….

என் கணவரைக் கொடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 9,989
 

 சாலையைக் கடக்க முயன்ற சேகர் நிலை தடுமாறிப் போனான். எதிரில் வந்த கார் அவனை நெருங்கியதும் பயங்கர ஒலியுடன் தரையைத்…

நினைவுப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 9,228
 

 மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள்….

அவுரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 8,396
 

  தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. ‘ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ’ என்று…

இணைகோடுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 17,287
 

 விநாயகா நகைக்கடையில் சத்தியமூர்த்தி நுழையும்போது “வாங்க சார் வாங்க ! ஒங்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு ஒண்ணாந்தேதியே ஞாபகத்துக்கு வருது…

புதிய வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 12,508
 

 “என்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரீசுபரரை மறந்துட்தியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?”…

உள்ளும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 9,520
 

 கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல்…

கலைந்த மேகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 14,488
 

 வானத்தில், வெகு அபூர்வமாக, அந்த அற்புதக்காட்சி தென்பட்டது. பரபரப்பாக போய் கொண்டிருந்த நான் நின்று ரசித்தேன். மேக முயல்கள்! குவியல்…

கானல் நீர் காட்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 24,611
 

 வாட்ஸ்அப் பதிவு : 1 எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்” 7.35 PM “டூர் போயிருந்தேன்” 7.36 PM…

சன்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 23,440
 

 காசி தாத்தாவுக்கு தன் பேரன் பழனியை கூத்துக் கலைஞனாக ஆக்குவதில் கிஞ்சித்தும் விருப்பமில்லை. வாரக் கணக்கிலே குடும்பத்தை விட்டு பிரிந்து,…