ஒண்ணா ரெண்டா எடுத்துச்சொல்ல…
கதையாசிரியர்: வளர்கவிகதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 3,969
சகுனம் பார்ப்பது தப்பில்லை. ஆனா, ஒவ்வொண்ணுக்கும் சகுனம் பார்ப்பது என்பது சங்கடத்தையே தரும். விசாலம் பேருக்குத்தான் விசாலம். ஆனா ரொம்ப…
சகுனம் பார்ப்பது தப்பில்லை. ஆனா, ஒவ்வொண்ணுக்கும் சகுனம் பார்ப்பது என்பது சங்கடத்தையே தரும். விசாலம் பேருக்குத்தான் விசாலம். ஆனா ரொம்ப…
என் நண்பன் ராம்ஜியை ஹேலோபோனில் அழைத்தேன். சில நொடிகளில் அவனது ஹேலோகிராம் உருவம் ஆவி போல் என் முன்பு தோன்றியது….
கோமதிக்கு பிறருக்கு கொடுப்பது என்றால் அது அல்வா திங்கறா மாதிரி, அதில் அலாதி பிரியம் அவளுக்கு. ‘ஏன் கோமு ஈரோடு…
கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து தனக்காகக் காத்திருந்த, தான் பதில் சொல்லியாக வேண்டிய நான்கு டைரக்டர்களையும் பணிவுடன் வரவேற்றார். பிறகு…
வசந்த் வாட்டமாக இருந்தான். ‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? ஒடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்றாள் மனவி. ‘ஒண்ணுமில்லை…!’ மழுப்பினான். ‘ஒங்களை…
“என்ன பிரபா, காலையிலேயே ஆரம்பித்து விட்டாய்” என்று தன் மனைவியிடம் கேட்டான் சேகர். கையில் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்…
‘ஒரு சோறு சிந்தினால் ஒன்பதுநாள் பட்டினி’ என்றுஅன்றைய நாட்களில் அம்மா நான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் சொல்வாள். என்னமோ அந்தக்…
மோனா லிசாவை வரைந்த விஞ்ஞான மேதை டாவின்சிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பத்து வருட கடின உழைப்பிற்கு பிறகு, பல விதமான…
நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக…
வந்திருந்த பிரஷர் எங்க போச்சு, எப்படி போச்சன்னே தெரியலை….! ஒரு டாக்டர்ட்ட போகலை! ஒரு மருத்துவம் பார்க்கலை! நோய் மாயமா…